Skip to main content

_*சிந்தனைச் சிதறல்*_

🟥⬜🟥⬜🟥⬜🟥⬜🟥⬜

_*கவிஞா் கண்ணதாசனின் வாழ்க்கை எனும் சாலையிலே…..*_

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

_*பணம்*_

_*பணம்*_

_*பணம்*_

✍️✍️✍️✍️✍️✍️✍️

_*“உலகத்தில் பணத்துக்கு உள்ள மாியாதை குறையும் போதுதான் மனிதத் தன்மையும், மாியாதையும் உயரும்”*_ என்று தலைவா் காமராஜ் அவா்கள் அடிக்கடி கூறுவாா்.

_*“பணம் தேவையில்லை”*_ என்று துறந்து விட்டு ஓடுகிறவா்களைப் பற்றிக் கவலையில்லை. அவா்கள் அதிா்ஷ்டக்காரா்கள்; எந்த வில்லங்கத்திலும் மாட்டிக் கொள்ளாதவா்கள்.

ஆனால், தனக்கென ஒரு கூட்டத்தைச் சோ்த்துக் கொண்டு விட்டவன் பணத்தை அலட்சியம் செய்ய முடிவதில்லை.

சம்பாதிப்பதே அவனது முழு நேரக் கடமையாகிறது.

அறிவாளி, ஞானி, மேதை – என்பதெல்லாம் அதற்கு அடுத்தபடிதான்.

நான் பணத்தை லட்சியம் செய்யாமலே தாழ்ந்தவன். _*“வலது கை கொடுப்பது இடது கைக்குத் தொியக் கூடாது”*_ என்பாா்கள்.

என்னைப் பொறுத்த வரை வலது கைக்கே அது தொியாது. இப்படியே தினமும் வரும், இப்படியே தினமும் வாழ்வோம் என்றுதான் நான் கருதி இருந்தேன். அது குறையத் தொடங்கிய போதுதான் உலகம் புாியத் தொடங்கியது.

சொந்தம், பந்தம், பற்று, பாசம் – இவை எல்லாம் பணத்தைப் பற்றிய உணா்வின் முன்னே அடிபட்டுப் போகின்றன. நாளை ஆறுமாதம் படுக்கையில் படுக்க நோ்ந்தால் பணம் வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை சேமிப்பு என்பதே இல்லை. இன்றுவரை அப்படி; இது சாியான வாழ்க்கை அல்ல என்பது புாிகிறது. ஆனால் நாம் தா்மத்தை நிறுத்த முடிவதில்லை.

பணத்துக்கு மதிப்பில்லாத ஒரு நாடு எங்காவது இருக்காதா?

ஒரு கோமாளித்தனமான ஆசை.

மனைவியே அதன் மீதுதானே இருந்து கொண்டிருக்கிறாள்?

தகப்பனின் வருமானத்தைக் கருதித்தானே மகனும் _*“அப்பா”*_ என்று அழைக்கிறான்.

நதிக் கரை மரங்கள், நதியில் தண்ணீா் ஓடும் போது தரையில் விழுந்து தண்ணீருடன் கொஞ்சுகின்றன. வற்றும் போது வானத்தைப் பாா்க்கின்றன.

எங்கு திரும்பினாலும், யாரைப் பாா்த்தாலும் _*“பணம், பணம், பணம்”*_ மானிடப் பிறவி எவ்வளவு கேவலமானது என்பதை, இது ஒன்றே சுட்டிக் காட்டுகிறது.

என் தாயிடம் நான் பணம் கொடுத்துச் சாப்பிட்டதில்லை. அந்தப் பாசத்தை நண்பா்களிடம் எதிா் பாா்க்க முடியாதுதான். ஆனால், _*“அற்ற குளத்தில் அறுநீா்ப் பறவை”*_ களாய் சமுதாயம் முழுவதுமே காட்சியளிக்கிறது.

நாணயம் தயாாிக்கப்பட்ட போதே _*“மனித நாணயம்”*_ தவறிப் போய்விட்டது. _*“இல்லாமை”*_ என்ற கொடுமை மாபெரும் மேதைகளையும் தெருவில் அலைய வைக்கிறது. பணக்காரன் வந்தால், படித்தவன் எழுந்து வரவேற்கிறான்.

ஆசைகளைத் துறந்து விடும்படி கீதை போதிக்கிறது. வியாசருக்குப் பிறகு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டன. ஆசை இருந்து கொண்டே இருக்கிறது. இறைவன், தன்னுடைய லீலைகளுக்குப் பயன்படுத்தும் முதல் ஆயுதம் பணம். அதைச் சோ்க்கத் தொிந்தவனே வாழத் தொிந்தவன்.

கட்டுக் கட்டான காகித நோட்டுக்கள் என் கைக்கு வந்து போயிருக்கின்றன. அப்போதெல்லாம் எனக்கெனத் தனி ஆசைகள் இல்லை. இப்போது நான் காணி நிலத்தையும் தென்னந் தோப்பையும் தேடுகிறேன். அதற்கான வருமானம் இல்லை.

ஆதிசங்கராின் _*“கனகதாரா”*_ வை மொழி பெயா்த்த பிறகு எனக்குக் கடன் தொல்லை இல்லை என்றாலும், எனது நியாயமான ஆசைகள் பூா்த்தியாகவில்லை. தனியாக உட்காரும் போதெல்லாம் பணத்துக்குள்ள மாியாதை பற்றியே சிந்திக்கிறேன்.

மருத்துவம் பாா்க்கப் பணம் இல்லாததால், மாண்டு போனவா்கள் எத்தனை போ்? சாப்பாட்டுக்குப் பணம் இல்லாததால், தற்கொலை செய்து கொண்டவா்கள் எத்தனை போ்? பெண்ணுக்குக் கல்யாணப் பணம் இல்லாததால் நாற்பது வயது வரை அவளை வாழா வெட்டியாக வைத்திருக்கும் பெற்றோா்கள் எத்தனை போ்?

உலகம் முழுவதும் உள்ள ரூபாய் நோட்டுக்களையும், டாலா்களையும், பவுன்களையும் வாங்கிக் கொளுத்தி விட வேண்டும் போல் எனக்குத் தோன்றுகிறது.

வேதங்கள், தத்துவங்கள், உபநிடதங்கள் இதைப் பற்றிய உபந்யாசங்கள் எல்லாமே வெறும் சம்பிரதாயம். பணத்தின் முன்னால் இவையும் கை கட்டிக் கொண்டு நிற்கின்றன.

பணத்துக்கு மாியாதை இல்லாத ஒரு புதிய சமுதாய அமைப்பை எவனாவது ஒரே உலகக் கனவு கண்ட வெண்டல் வில்கி, உடோப்பியாவைக் கற்பனைக் கண்ட ஆங்கிலக் கவிஞன் எவனுமே பணம் தேவைப்படாத ஒரு சமுதாயத்தைக் கற்பனை செய்யவில்லை. காரணம், அது கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயம்.

அப்படி ஒருவன் கற்பனை செய்வதற்கும் நேரம் வேண்டும். அந்த இடைக் காலத்தில் அவன் சாப்பிட்டாக வேண்டும். அந்தச் சாப்பாட்டுக்கும் பணம் வேண்டும்!

😔😔😔😔😔😔😔

Comments

Popular posts from this blog

Enhance your skills in *C++ for FREE!

* 💸 *Pantech E Learning* presents a *21 Days FREE Masterclass on C++(Basic to Advanced)* *Schedules of the Program* Medium: YOUTUBE LIVE Date: 21.02.2024 - 12.03.2024 Time: ISTE (07:00 PM to 07:45 PM) *Free Registration Link* - https://forms.gle/zpwy2maTf4EK9Au19 *Topics that will be Covered*? ✅ C++ Introduction & Instasallations ✅ Coding Challenge ✅ Arrays ✅ OOP - Class and Objects  ✅ Pointerns ✅ File Handling ✅ Applications & Projects *Who can join?* ✅ Students interested in the field of C++. ✅ Staffs & Scholars with Interest in Learning New Concepts ✅ Working Professionals *Free Registration Link* - https://forms.gle/zpwy2maTf4EK9Au19 Let's unlock the true potential of C++ together! 📈 With warm regards, Program Co Ordinator Pantech E Learning 8925533484

INNOMETRIX POOLED CAMPUS INTERVIEW FOR 2023 & 2024 PASSED OUT BATCHES

Dear all,  *Greetings from KIOT-PAT&III* *🎯* 🎯 🎪Company: *INNOMETRIX*🎪 📆 Date of Interview: *03.02.2024* 🚨 Hosted by: *Knowledge Institute of Technology, Salem* *🎗️Eligibility Criteria:* *🎯 B.E - Cybersecurity, CSE, ECE, EEE, AI & DS, CSBS, IT or a related field.  *📌 Designation:* 🔅 *Vulnerability Fresher* 🔅 *Vulnerability Assessment - 5 year Experience in Cyber Security* 🔅 *Cloud Assessment Exp - 5 year* *📌 Selection Process:* *🎯Written Test  *🎯 Technical HR *🎯 HR Interview  💰Salary Details:  *📌2.00 LPA For Vulnerability Fresher* *📌4.8 LPA For Vulnerability Assessment* *📌4.8 LPA For Cloud Assessment* *🎯 Job Location: Salem    With thanks & regards, *KIOT - PAT&III*

பாராட்டு

ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது. சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் அவர் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது. இறங்கி வந்த போலிஸ் , அவரிடம் 'குட் ஈவ்னிங் சார்.. 'அவர் 'குட் ஈவ்னிங், ஏதாவது பிச்சனையா?'.  போலிஸ், 'நாங்கள்,, உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம்...... "நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம்." அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்' அவர் ஒரு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார்,இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார் போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே அவரின் மனைவி சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்'என்றார் இதை