Skip to main content

Posts

Showing posts from March, 2023
*முடியும்… முடியும்…* ’ *என்றே சிந்தியுங்கள்*! – நாம் அனைவரும் பிரபஞ்சத்தின் ஒரு துளியே! எனவே, நாம் எதைத் தீர்மானமாக விரும்புகிறோமோ அதைப் பிரபஞ்ச மனம் பெற்றுத் தந்து விடுகிறது என்பது உண்மை. எனவே, எப்போதும் மகிழ்ச்சியை, நல்லதை, வெற்றியை, ஆரோக்கியத்தையே உறுதியாகச் சிந்தித்து ‘முடியும்’ ‘முடியும்’ என்று தீர்மான முடிவுடன் வாழ ஆரம்பித்தால் போதும். நம் வாழ்க்கையில் அற்புதங்கள் அன்றாடம் நிகழ ஆரம்பிக்கும். காரணம், மனம் எதை உறுதியாக எண்ணுகிறதோ அதைப் பல மடங்கு அதிகமாகப் பிடித்துக் கொண்டு வந்து நமக்குத் தந்து விடுகிறது! எந்த ஒரு மனிதனும் மூச்சு விடுவதால் வாழ்வதில்லை. அவன் துணிந்து செய்துள்ள நற்செயல்களால் தான் வாழ விரும்புகிறான். எல்லோரிடமும் ஏதோ ஒரு கனவோ அல்லது கடமையோ இருக்கிறது. அதை நிறைவேற்ற முடியும் என்ற எழுச்சியூட்டும் நம்பிக்கையும் இருக்கிறது. அதனால்தான் இந்த உலகில் ஒவ்வொரு மனிதனும் உயிர்வாழ விரும்புகிறான். எந்த ஒரு மனிதனும், ‘என்னிடம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. அதனால் வாழ விரும்புகிறேன்’ என்று சொல்வதில்லை. ‘எனக்கு ஒரு பெரிய கடமை, இலட்சியம், பொறுப்பு போன்றவை உள்ளன. அவ
தஞ்சை கோவிலும் மூதாட்டியும்… தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்கப்பட்டு விட்ட நேரம் அது… கோயில் எதிர்பார்த்தபடி நல்லபடியாய் கட்டி முடிக்க பட்ட சந்தோஷத்தில் ராஜா, ராஜ ராஜ சோழன் நிம்மதியா தூங்கும் போது… கனவில் இறைவன் ஆன பரமசிவன் அவன் முன்னே எழுந்தருளினார். ‘ராஜா ராஜா!’ என்றழைக்க… ராஜா ராஜா சோழன், “இறைவா என் பாக்கியம் என்னவென்று சொல்வது… தாங்கள் எனக்கு காட்சி தந்தது நான் செய்த பாக்கியம்… தங்களுக்கு நான் கட்டிய கோயில் எப்படி இருக்கிறது?… இந்த ஊரிலே எல்லோரும் வியந்து பார்க்கும் மிக பெரிய கோயிலாக கட்டியுள்ளேன்… அதற்க்கு ‘தஞ்சை பெரிய கோயில்’ என்று பெயர் சூட்ட போகிறேன்… மகிழ்ச்சி தானே தங்களுக்கு?” என்று கேட்டான் ஆனந்தமாக. இறைவன் சிரித்து கொண்டே, “ம்ம்ம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்… ஒரு மூதாட்டியின் காலடி நிழலின் கீழ் யாம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்…” என்று கூறி மறைந்தார். ராஜா ராஜனின் கனவும் கலைந்தது. விழித்தெழுந்த ராஜா ராஜன் தான் கண்ட கனவை பற்றி மறுநாள் அரசவையில் கூறி அந்த கனவுக்கு விளக்கம் கேட்டான். யாருக்கும் பதில் தெரியவில்லை. பின் நேரா
நேர்மை – என்னங்கடா உங்க நியாயம்
கண்ணாடி
வீட்டுக்கு ஒரு மின் இணைப்பு
உணவே மருந்து மருந்தே உணவு