Skip to main content

Posts

Showing posts from September, 2021
உணவோடு உறவாடி இட்லி மாதிரி பளிச்சுனு சிரிச்சு கிட்டே இருக்கனும் புரட்டி போட்டாலும் தோசை மாதிரிபொறுமையாஇருக்கனும் உள்ள ஒன்னும் இல்லாட்டாலும் பூரி மாதிரி மகிழ்ச்சியில உப்பி இருக்கனும் அடை மாதிரி எல்லாருக்கும் பிடிச்சவங்களா இருக்கனும் ஓட்டையா இருந்தாலும் வடை மாதிரி கவர்ச்சியா இருக்கனும் உப்புமா மாதிரி அவசரத்துக்கு கை கொடுக்கனும் பொங்கல் மாதிரி குழைவா பேசனும் அடிச்சி துவைச்சாலும் பரோட்டா மாதிரி தாக்கு பிடிக்கனும் பிரியாணிமாதிரி famous ஆ இருக்கனும் சப்பாத்தி மாதிரி எளிமையா இருக்கனும் ஜிலேபி மாதிரி சுத்தி வளைச்சு பேச கூடாது நூடூல்ஸ் மாதிரி சிக்கலா இருக்க கூடாது பீஸா மாதிரி இழுபறியா இருக்க கூடாது ஆப்பம் மாதிரி தொப்பையோட இருக்க கூடாது புட்டு மாதிரி உள்ளதெல்லாம் கொட்ட கூடாது கேசரி மாதிரி இனிமையா பேசனும் பாயசம் மாதிரி விஷேஷமா இருக்கனும் அப்பளம் மாதிரி ஆறுதலா இருக்கனும் அவியல் மாதிரி ஒற்றுமையா இருக்கனும் புரூட் சாலட் மாதிரி சக்தியோட இருக்கனும் ஐஸ் கிரீம் மாதிரி cool ஆ இருக்கனும் டிகிரி காபி மாதிரி நம்ம வாழ்க்கை மணக்கனும் Happy Sunday 😄😄
ஒரு சிறிய கதை… ‘Love you all!’ ஓர் வார இறுதி விடுமுறைக்குபின் திங்கட்கிழமை காலை வகுப்பினுள் நுழைகிறார் ஆசிரியை சுமதி. அவருக்கு ஒரு வழக்கம் இருந்தது. அது … வகுப்பறைக்குள் நுழைந்ததுமே மாணவர்களைப்பார்த்து ‘Love you all!’ என்று சொல்வது. தான் சொல்வது பொய்யென்று அவருக்கே தெரியும். ஆம்! அந்த வகுப்பிலுள்ள ஒரேயொரு மாணவனை மட்டும் அவரால் நேசிக்கமுடியவில்லை. ஒழுங்காய் உடுத்தாத, எதிலுமே ஒழுங்காய் இல்லாமல் சுட்டிக்காட்டுவதற்கு எந்தவொரு சிறப்புத்தன்மையும் இல்லாத ‘டெடி’என்கிற தியோடர்! அவனிடம் மட்டும் ஆசிரியை சுமதி நடந்துகொள்ளும் விதம் வித்தியாசமானது! எந்தவொரு தவறான விஷயத்திற்கும் அவனையே உதாரணம் காட்டினார். எந்த நல்ல விஷயத்திற்கும் அவனை நிராகரித்தார். அவ்வாண்டிற்கான காலாண்டு பரிட்ஷை வந்தது. முன்னேற்ற அறிக்கைகள் வகுப்பாசிரியர்களிடமிருந்து தலைமை ஆசிரியரின் கையெழுத்துக்கு அனுப்பப்பட்டன. ரிப்போர்ட்டுகளை பார்வையிட்டு கையொப்பமிட்டுக்கொண்டிருந்த தலைமை ஆசிரியர், ஆசிரியை சுமதிக்கு அழைப்பு விடுத்தார். அவர் வந்ததும், “முன்னேற்ற அறிக்கை என்பது ஒரு பிள்ளையின் முன்னேற்றத்தை அறிவிக்கவேண்டும். தன் பிள்ளைக்கும் ஓர் எத
படித்ததில் பிடித்தது… “ ஏன் எனக்கு மட்டும்…? ”*_ நமக்கு சோதனைகள் வந்தால், கஷ்டங்கள் வந்தால், துன்பங்கள் வந்தால் கடவுளிடம் நாம் கேட்பது *“ஏன் எனக்கு மட்டும் இப்படி செய்கிறாய்?”* இந்தக் கேள்விக்கு ஒரு டென்னிஸ் வீரர் மிக அழகாக பதில் தந்திருக்கிறார்! அந்த டென்னிஸ் வீரரின் பெயர் ஆர்தர் ஆஷ். அவர் விம்பிள்டன் வெற்றி பெற்றவர். 1983 ஆம் ஆண்டில் ஒரு அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பொழுது ரத்தம் பெற்றுக்கொண்டதன் மூலமாக அவருக்கு *எய்ட்ஸ்* வந்தது. அவரது ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்தார்கள். அப்பொழுது பலரும் அவருக்கு எழுதிய கடிதத்தில் கேட்டது; *“உங்களுக்கு கடவுள் ஏன் இப்படிச் செய்கிறார்?”* இதை அடிப்படையாகக் கொண்டு அவர் செய்தித்தாளில் ஒரு கட்டுரை எழுதினார். அந்தக் கட்டுரையின் தலைப்பு; *“WHY ME ?” – “ ஏன் எனக்கு மட்டும்? ”* கட்டுரையில் அவர் எழுதியது பின்வருமாறு: உலகில் எத்தனையோ மனிதர்கள் இருக்கும்பொழுது ஏன் எனக்கு மட்டும் எய்ட்ஸ் தந்தாய்? குடிப் பழக்கம் உள்ளவர்கள் எத்தனையோ பேர் இருக்கும் பொழுது அந்தப் பழக்கம் இல்லாத எனக்கு, ஏன் எனக்கு மட்டும் எய்ட்ஸ் தந்தாய்? சிகரெட் பிடிப்பவர்கள் எத்தனையோ பேர் இரு
Status 24.09.21
*இது எப்படி இருக்கு👇* A னது மனதில் நீ B ரமிப்பை ஏற்படுத்திய C ல நாட்களை D னமும் எண்ணுகிறேன் E னிக்கும் நினைவுகளை F ப்போதும் மறவேன் G வன் உள்ளவரை H செயல் செய்தாலும் I யம் இல்லாமல் J னக் கொடி நாட்டினால் K ட்டவை L ல்லாம் கிடைக்கும். M மதமும் N நாடும் O ன்று தான் P ன் வரும் நாட்களில் Q வில் எதற்கும் நிற்காமல் R ரோக்கியமாய் S aண்டையில்லாமல் T றமை கொண்டு U கம் முழுவதும் V ளையாடி மகிழ்ந்ததை W in உலகம் போற்ற X சாம்பிளாக வாழ்ந்து Y யாரமாக விளையாடியதை Z oom ஆக்கி மகிழ்வோம்.
இந்தியாவிலிருந்து கனடா நாட்டிலுள்ள வாங்கோவேர் நகரத்துக்குச் சென்ற ஒரு திறமையான இளைஞன், அங்குள்ள மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று அதன் முதலாளியைச் சந்தித்து, தனக்கு ஒரு விற்பனையாளர் வேலை தருமாறு கேட்டான். இந்தியாவில் ஏற்கெனவே விற்பனையாளராகப் பணிபுரிந்த அனுபவம் உண்டென்றும் சொன்னான். அவனது தோற்றத்தால் கவரப்பட்ட முதலாளி அவனை வேலையில் அமர்த்திக்கொண்டார். குண்டூசி முதல் வானூர்தி வரை கிடைக்கும் சூப்பர் மார்க்கெட் அது. முதல் நாளன்று அவனுக்கு மிகவும் கடுமையான வேலை. மாலையில் பணி முடிந்ததும் அவனை வரவழைத்த முதலாளி கேட்டார், “இன்று உன்னால் எத்தனை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்ய முடிந்தது”. இளைஞன், ஒருவருக்கு விற்பனைசெய்ததாக சொன்னான். முதலாளிக்கு கோபம் வந்துவிட்டது. “இங்கே சராசரியாக ஒவ்வொரு விற்பனையாளரும், இருபது வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். விரைவில் உன்னுடைய விற்பனையை அதிகரிக்காவிட்டால், உன் வேலை பறிபோய்விடும்” என்று எச்சரித்தார். “சரி, அந்த ஒரு வாடிக்கையாளருக்கு எத்தனை பவுண்டுக்கு விற்பனை செய்தாய் ?” இளைஞன் சொன்னான், “933005 பவுண்டுகள்”. அதிர்ச்சி
மூன்று நபர்களுக்கு மரண தண்டனை நிர்ணயிக்கப்பட்டது .மூவரும் தூக்கு மேடைக்கு வரவழைக்கப்பட்டனர். – மதத்தலைவர் – வழக்கறிஞர் – இயற்பியலாளர் முதலில் மதத்தலைவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. ‘கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா? என் வினவப்பட்டது. ஆண்டவன்! ஆண்டவன்! ஆண்டவன் அவனே என்னை காப்பாற்றுவான் என்றார். மேடை இழுக்கப்பட்டது, மதத்தலைவரின் கழுத்தை நெருங்கிய போது சட்டென்று கயிறு நின்றுவிட்டது. மக்கள் அதிசயத்தோடு பார்த்தனர். அவரை விட்டுவிடுங்கள்! ஆண்டவன் அவரை காப்பாற்றிவிட்டான். என்றனர். மதத்தலைவர் தப்பிவிட்டார். அடுத்ததாக வழக்கறிஞர் அழைத்துவரப்பட்டார். அவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. ‘கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா? என வினவப்பட்டது. ‘நீதி! நீதி! நீதியே வெல்லும்’ என்றார். மேடை இழுக்கப்பட்டது, வழக்கறிஞரின் கழுத்தை நெருங்கிய போது சட்டென்று கயிறு நின்றுவிட்டது. மக்கள் அதிசயத்தோடு பார்த்தனர். அவரை விட்டுவிடுங்கள்! நீதி அவரை காப்பாற்றிவிட்டது. என்றனர். வழக்கறிஞர் தப்பிவிட்டார். அடுத்ததாக இயற்பியலாளர் அழைத்துவரப்பட்டார். அவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. ‘கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா? என
இந்தியர்களின் இணையற்ற கண்டுபிடிப்புகள். பருத்தி இன்று உலகமே பெருமிதத்தோடு உடுத்துவது பருத்தி இழைகளில் நெய்த காட்டன் ஆடைகளைத் தான். சிந்துவெளி நாகரிக காலத்திலேயே இந்தியர்கள் பருத்தி இழைகளில் நெய்த ஆடைகளை அணிந்திருந்தனர். பட்டன். பட்டன் என்ற ஒரு விஷயம் இல்லாமல் போயிருந்தால், நாகரிகம் என்ற வார்த்தையே உருவாகி இருக்காது. சிந்துவெளி நாகரிகமான மொகஞ்சதாரோவில் தான் முதன் முதலாக பட்டன் உருவானது. செஸ் செஸ் இந்தியர்களின் ரத்தத்தில் ஊறியது. நம் மண்ணில் தான் சதுரங்க விளையாட்டு தோன்றியது. கி.பி. ஆறாம் நூற்றாண்டில் குப்தப் பேரரசு காலத்தில் தான் செஸ் அறிமுகமானது. ரெடிமேட் வீடுகள். அதிக எடையில்லாத உலோகங்களில் ரெடிமேட் சுவர்கள் செய்து, அடுக்கி சில மணி நேரங்களில் உருவாக்கும் இந்த ரெடிமேட் வீடுகள், 500 ஆண்டுகளுக்கு முன்பே இந்த தொழில்நுட்பம் இந்தியாவில் உருவாகி விட்டது. ரூலர் ஸ்கேல் என்ற அளவுகோலுக்கு முன்னோடி தான் இந்த ரூலர். உருண்டு நீண்டிருக்கும் ரூல் தடி எனப்படும் இந்த ரூலரால் தான் அந்த காலத்தில் நீளத்தை அளப்பார்கள். சிந்துசமவெளி காலத்தில் யானை தந்தம் கொண்டு ரூலர் செய்து பயன்படுத்தினர். ஷாம்பு தலைக்கு சீ
*கை தட்டுங்கள்* தினமும் 20 நிமிடங்கள் கை தட்டுங்கள்… அப்புறம் பாருங்கள் என்ன நடக்குதுன்னு..! 👏🏼 பொதுவாக, அடுத்தவர்களின் நற்செயல்களுக்காகவும் சாதனைகளுக்காகவும் அவர்களை உற்சாகப்படுத்தவும் பாராட்டவுமே மட்டுமே நாம் கை தட்டுகிறோம். 👏🏼 சிலர் கை தட்டிக் கொண்டே பாட்டு பாடுவார்கள், கோவில் போன்ற இடங்களில் பஜனை பாடும்போதும் கை தட்டிக் கொண்டிருப்பார்கள். 👏🏼 கை தட்டுவது என்பது அடுத்தவர்களை உற்சாகப்படுத்தும் விஷயம் மட்டுமல்ல. 👏🏼 கை தட்டுபவர்களுக்கும் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? 👏🏼 ஆம். கை தட்டுவதும் ஒருவிதமான உடற்பயிற்சி தான். கை தட்டுவதன் மூலமாகவே ஏராளமான நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 👏🏼 இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து தட்டும்போது, மூளையின் பெரும்பான்மையான பகுதிகள் இயக்கப்படுகின்றன. உடலின் பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டையும் இயக்கக்கூடிய 39 அக்குபஞ்சர் புள்ளிகள் உள்ளங்கைகளில் தான் இருக்கின்றன. 👏🏼 அதனால் தினமும் காலையில் 10 முதல் 20 நிமிடங்கள் வரையிலும் கைகளைத் தட்டுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. அ
❣️நாம் மனமுதிர்ச்சி அடைந்துவிட்டோமா? நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்ள கீழே சொல்லப்பட்ட இவற்றில் நாம் எதை எல்லாம் செயல்பாட்டில் வைத்துக் கொண்டு உள்ளோம், இன்னும் எவற்றை எல்லாம் கற்று அதனை பின்பற்றி மனமுதிர்ச்சி பெற வேண்டும்? 1.மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது. Correcting ourselves without trying to correct others. 2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது. Accepting others with their short comings. 3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல். Understanding the opinions of others from their perspectives. 4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல். Learning to leave what are to be avoided. 5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல். Leaving the expectations from others. 6. செய்வதை மன அமைதியுடன் செய்வது. Doing whatever we do with peace of mind. 7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது. Avoiding to prove our intelligence on others. 8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல். Avoiding the stat
அன்றும் இன்றும் *அன்று* ஒரு அறை உள்ள வீட்டில் ஐந்து பத்து பேர் ஒன்றாக வாழ்ந்தோம் *இன்று* ஐந்து பத்து அறை உள்ள வீட்டில் ஒருவர் இருவர் மட்டும் வாழ்கிறோம் *அன்று* ஆயிரம் பேருக்கு உதவி செய்தவன் யாரிடமும் விளம்பரம் இல்லாமல் வாழ்ந்தார் *இன்று* ஒரு நபருக்கு உதவி செய்தவனை ஆயிரம் பேர் தெரிந்து கொள்கிறார்கள் *அன்று* வயறு நிரப்புவதற்காக பல கிலோமீட்டர் தூரம் நடந்து வேலைக்கு சென்றோம் *இன்று* வயறு குறைப்பதற்காக பல கிலோ மீட்டர் தூரம் நடைப்பயிற்சி செய்கிறோம் *அன்று* வாழ்வதற்காக சாப்பிட்டோம் *இன்று* சாப்பிடுவதற்காக வாழ்கிறோம் *அன்று* வீட்டிற்குள் உணவருந்திவிட்டு கழிவறையை வெளியே பயன்படுத்தினோம் *இன்று* வெளியே உணவருந்திவிட்டு கழிவறையை வீட்டுக்குள் பயன்படுத்துகிறோம் *அன்று* மானம் காப்பதற்காக உடை அணிந்தோம் *இன்று* மானத்தை வெளியுலகத்திற்கு காட்டுவதற்காக உடை அணிகிறோம் *அன்று* கிழிந்த ஆடைகளை தைத்து பயன்படுத்தினோம் *இன்று* தைத்த ஆடைகளை கிழித்து பயன்படுத்துகிறோம் *அன்று* இருப்பதை வைத்து பண்டிகை காலத்தை கொண்டாடினோம் *இன்று* பண்டிகைக்கு ஏற்றது போல் கொண்டாடுகிறோம் *அன்று* ஆசிரியரிடமி
*செப்டம்பர் -05:* *வ.உ.சி. பிறந்த நாள்.* உலகிலேயே 40 வருஷம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரம்..! அதிலும் கோவை சிறைதான், வ.உ.சி.க்குள் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது..! அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்… ரொம்ப மோசமானவன்.. கொடூரக்காரன்..! ஜெயிலுக்குள் கொண்டு செல்லும்போதே… கை, கால்களைக் கட்டி தெருவெல்லாம் இழுத்துச் சென்றுள்ளனர்..! வ.உசி.க்கு சிறைக்குள் தனி ரூம்.. ஆனால் அதில் காற்று வசதி இல்லை.. சுத்தம் சுகாதாரமும் இல்லை.. கால்களில் விலங்கு பூட்டப்பட்டுதான் வ.உ.சி.யை அடைத்துவைத்தனர்..! ஜெயிலுக்குள் சென்றதுமே தலையை மொட்டை அடித்திருக்கிறார்கள்.. ஒரே ஒரு டிரஸ் தந்திருக்கிறார்கள்.. அதுகூட சாக்குப் பையால் தைத்தது. ஒருநாளைக்கு ஆயிரம் பேருக்கு சாப்பாடு போட்டவருக்கு, ஜெயிலில் கூழ் தந்தார்கள்.. அதுவும் புளித்துப் போயிருந்தது.. சில சமயம் அந்தக் கூழில் புழுக்கள் மிதக்குமாம்..! உடல்நிலை மோசமானதால், ஒருநாள் மட்டும் அரசி சோறு கேட்டாராம் வ.உ.சி.. அதற்காக 3 நாளைக்கு, அந்தக் கூழைக்கூட தராமல் பட்டினி போட்டுள்ளான் அந்த ஜெயிலர் மிஞ்ஜேல். சணல் கிழிக்கும் மிஷினை கையாலேயே சுற்ற வேண்டும்.
நம் தலைமுறைக்கு கொடுக்க வேண்டிய பொக்கிஷங்கள். (குருஜியின் வழிகாட்டுதல் ) செல்வ செழிப்பு வளர்வதற்கு. 1.சாப்பிட்ட பாத்திரங்கள் எல்லாம் அலம்பி வைக்க வேண்டும். கட்டத்தில் போட்டு வைக்க கூடாது. 2.ஆண்கள் விளக்கேற்றாமல் பெண்கள் விளக்கேற்ற வேண்டும். 3. தலைமுடிகள் தரையில் அங்கங்கே இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 4. வீட்டில் ஒட்டடை சேரவிடக்கூடாது. 5.சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு வீட்டை பெருக்கி,துடைக்க கூடாது. இரவு நேரம் வெளியில் கொட்ட கூடாது. 6.எச்சில் பாத்திரங்களை ( காபி, பானங்கள் அருந்திய) அதே இடத்தில் வைக்காமல் அலம்பாவிட்டாலும் கட்டத்தில் போட வேண்டும். 7. பெண்கள் செவ்வாய், வெள்ளி தலை குளிக்க வேண்டும். 8. ஆண்கள் புதன், சனி எண்ணை தேய்த்து குளிக்கலாம். 9. குழாயில் தண்ணீர் சொட்டிக்கொண்டே இருக்க கூடாது. சுவரில் ஈரம் காக்க கூடாது. 10. வீட்டில் கரையான் அண்டாமல் இருக்க வேண்டும். 11. விஷ ஜந்துக்கள், பூச்சிகள் உலாவாமல் இருக்க வேண்டும். 12.ஈரத்துணியை குழாயின் மேல் ரொம்ப நேரம் சொட்ட வைக்காமல் உடனே உலர்த்திவிட வேண்டும். 13. உணவுப் பொருட்களை வீணடிக்க கூடாது. 14. உ