Skip to main content

Posts

Showing posts from January, 2022
Quotes of February
கொரோனவுக்கு விடுமுறை
உடம்பின் நடுப்பகுதி வயிறு. அதுபோல வாழ்க்கையின் நடுப்பகுதி நாற்பது. இந்த நாற்பதாவது வயது ஆரம்பத்தில், நீங்கள் எப்படி இருப்பீர்களோ, அப்படித்தான் இறுதி வரையில் இருப்பீர்கள். 😊 தொந்தி கனக்க விடாதீர்கள். தொந்தரவு வரும். மனம் கனக்க விடாதீர்கள் மரணம் வரும். 😊 ஒரு மனிதன் வியாதியுடன் வாழப்போகிறானா, வீரியமுடன் வாழப்போகிறானா, நெஞ்ச நிறைவோடு வாழப்போகிறானா என்பதைத் தீர்மானிக்கும் வயதுதான் இந்த நாற்பது. 😊 நிறைய வேலை செய்வதால் நமக்கு நிம்மதி போவதில்லை. உடம்பு உருக்குலைவதில்லை. 😊 என்ன நடக்குமோ என்ற பயமும் கவலையும்தான் மனிதன்மீது பாரமாக இறங்கி அவனை நொறுக்கிவிடுகின்றன. 😊 பரபரப்பின்றிச் செயல்படுங்கள். கோபப்படாமல் காரியமாற்றுங்கள். நிதானத்தைக் கடைபிடியுங்கள். ஆரவாரம் வேண்டாம். அலட்டிக் கொள்ளாதீர்கள். பொறுப்புக்களை சீராக நிறைவேற்றுங்கள். 😊 அவசியமற்ற சுமைகளைப் போட்டுக் கொள்ளாதீர்கள். அடிக்கடி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். 😊 தினசரி மத்தியானம் ஒரு அரைமணி நேரம் தூங்குங்கள். இரவு பன்னிரண்டு மணிக்குமேல் எக்காரணத்தை முன்னிட்டும் விழித்திருக்காதீர்கள். 😊 பத்துமணிக்கே படுத்துவிடுவது உத்தமம். அதிகாலையில் எழுந்த
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம். அன்னை தமிழ் காக்க ஆதிக்க இந்தி மொழியை எதிர்த்து உயிர் நீத்த தியாக தீரர்களை நெஞ்சிலேற்றுவோம்.. 1. நடராசன், இறப்பு: 15.1.1939, சென்னை சிறையில் உயிர் நீத்தார். 2. தாளமுத்து, இறப்பு: 12.3.1939, சென்னை சிறையில் உயிர் நீத்தார். 3. கீழப்பழுவூர் சின்னச்சாமி, இறப்பு: 25.1.1964, காலை 4.30 மணிக்கு திருச்சியில் தீக்குளித்தார். 4. கோடம்பாக்கம் சிவலிங்கம், இறப்பு: 25.1.1965, சென்னையில் தீக்குளித்தார். 5. விருகம் பாக்கம் ஏ.அரங்கநாதன், இறப்பு: 27.1.1965, கோடம்பாக்கம் தொடர்வண்டி திடலில் தீக்குளித்தார். 6. சிவெகங்கை இராசேந்திரன், மாணவர். (மாணவர்) இறப்பு: 27.1.1965, சிதம்பரம் அண்ணாமலை நகரில் காவலரால் சுடப்பட்டு இறந்தார். 7. கீரனூர் முத்து, இறப்பு: 4.2.1965, கீரனூரில் நஞ்சுண்டு மாண்டார். 8. சத்தியமங்கலம் முத்து, இறப்பு: 11.2.1965, சத்தியமங்கலத்தில் தீக்குளித்தார். 9. ஆசிரியர் வீரப்பன், இறப்பு: 12.2.1965, அய்யம்பாளையத்தில் தீக்குளித்தார். 10. விராலிமலை சண்முகம், இறப்பு: 25.2.1965, விராலிமலையில் நஞ்சுண்டு இறந்தார். 11.பீளமேடு தண்டபாணி, பி.ஈ.படித்தவர், இறப்பு: 2.3.1965
National Tablet Dolo 650: Memes Today 20.01.2022
*AICTE’S ONLINE FDP SCHEDULE – FEBRUARY MONTH* AICTE’ online workshops “Incorporating Universal Human Values in Higher Education (An AICTE Initiative) are announced on following dates: *INTRODUCTORY WORKSHOPS (5Days)* 1. 31st January – 4th February – English 2. 7th February – 11th February Hindi 3. 21st February – 25th February– Hindi *REFRESHER WORKSHOP PART – I (5 DAYS)* *ELIGIBILITY: Candidates must have attended one 7/8 days (Face to Face) or 5 days (Online)* 1. 31st January – 4th February – HINDI 2. 7th February – 11th February – ENGLISH 3. 14th February – 18th February – HINDI 4. 21st February – 25th February – ENGLISH Kindly notify/remind to all concerned at the earliest in order to fulfil the requirements for next academic session. Link for registration: https://fdp-si.aicte-india.org/verifiedProgramDetailsList.php Regards NCCIP, AICTE
*தமிழ் நாட்டில் பிறந்ததற்கு ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டும்* 🌸 *இந்து சமயம் உருவான இடம் தமிழ்நாடு* 🌸 *இந்து சமயத்தின் ஏழு பெரும் பிரிவுகள்*: °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° 🌻1.*சைவம்* 🌻2.*சாக்தம்* 🌻3.*வைஷ்ணவம்* 🌻4.*கணாபத்யம்* 🌻5.*கெளமாரம்* 🌻6.*செளரம்* 🌻7.*ஸ்மார்த்தம்* 🌹🌹🌹🌹 🌸 *சைவத்தின் முழு முதற் தெய்வமான சிவன் கோவில்களில் 283 இல்* *276 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளத* !!! 🌸 *வைணவத்தின் 108 வைணவ திவ்ய தேசத் தலங்களில்* *96 ஸ்தலங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது*!! 🌸 *கெளமாரத்தின் 21 முருகன் கோவில்களில்* *18 கோவில்கள் உள்ளது தமிழ்நாட்டில்* *தான் உள்ளது* 🌸 *கணாபத்தியத்தில் அஷ்ட கணபதிகள்* *கோவில்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் தான்* *உள்ளது* 🌸 *செளரத்தில் சூரியனை தெய்வமாக* *தைப்பொங்கல் தினத்தன்று வழிபடுவது* *தமிழ்நாட்டில் தான்* 🌸 *சாக்தத்தில் பராசக்தி நவதுர்க்கை கோவில்கள்* *அம்மன் கோவில்கள்* *பெண் தெய்வங்களுக்கு கோவில்கள் இருப்பது* *தமிழ்நாட்டில் தான்* !! 🌸 *மேற்கண்ட ஏழு பெரும் பிரிவு தெய்வங்களையும்* *ஒட்டு மொத்த இந்துக்களாக வணங்கும
Greetings from ICT Academy. ICT Academy in association with Intellect Design – School of Design thinking is organizing an exclusive life changing session on Design thinking – Leveraging the power of mind on 22nd Saturday from 10.30 Am to 11.30 for pre final and final year students. Kindly find the invitation and registration link below. Request you to kindly share this information to all your students and get benefitted. Registration Link: https://www.designthethinking.com/ Design Thinking Workshop – Certificate workshop by Mr. Arun Jain Arun Jain is the Founder of Polaris Group and Chairman & Managing Director of Intellect Design Arena Limited, the world’s first full spectrum Banking and Insurance Technology Products Company.Intellect powers over 260+ leading Global Banks and Financial Institutions. www.designthethinking.com
Dear Head GIAN course on “Nanomaterials for Water Treatment” is planned to conduct in online mode from Feb 14th to 18th, 2022. This GIAN course is offered in collaboration with Dr. Hadas (Tel Aviv, Israel), and hosted by Dr. Barani (NIT K). The below link will guide you to the registration process. https://gian.iitkgp.ac.in/GREGN/index
*ஒவ்வொரு பெற்றோரின் மனக்குமுறல்…* (மாணவக் குழந்தைகள் மீது அக்கறையுள்ளவர்கள் முழுவதும் படிக்கவும்) *ஆரம்பக் கல்வியின் அடிவயிற்றில் கை வைத்த கொரோனா..* *ஒரு தலைமுறையையே அழித்துக் கொண்டு இருக்கிறது இந்த கொரோனா லாக்டவுன் என்ற வார்த்தை.* *அனைத்தும் திறந்துவிடப் பட்டுள்ளது, அறிவை வளர்க்கும் கல்விக் கூடங்களை தவிர.* *கொரோனாவை விட கொடிய விளைவுகளை சந்திக்க காத்திருக்கும் பெற்றோர்கள்.* *ஏற்கனவே 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒன்றாம் வகுப்பு அறிவை கூட பெறாமல் இருக்கிறான்.* *1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள பெரும்பாலான குழந்தைகள் பொறுமை இல்லாமல், பெற்றோர்களை மதிக்காமல் அவர்களையே மிரட்டி, மரியாதை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல், ஒழுக்கம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல், வயதுக்கு மீறிய செயல்களை செய்து கொண்டு இருக்கிறார்கள்.* *குழந்தைகள் திசைமாறி தவறான வழியில் செல்வதற்குத்தான் இந்த லாக்டவுன் மிக பெரிய பங்கு வகிக்கும்.* *அவர்களை திசைமாற்றி விட்டுவிட்டோம் என்பதை மட்டும் ஒவ்வொரு பெற்றோரும் நினைவில் கொள்ளுங்கள்.* *நம்முடைய குழந்தைகளுக்கு உடலளவு மட்டுமே நாம் பாதுகாப்பு தருகிறோம். கல்வி
9 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தின்படி எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வை எழுதவேண்டும் இந்த தேர்வு ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இந்த தேர்வு மார்ச் 5ஆம் தேதி நடைபெற உள்ளது இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது இந்த தேர்விற்கான வெற்று விண்ணப்பங்களை 12.01.2022 முதல் 27.01.2022 வரை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து , தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 27.01.2022.
*தை திருநாள் நல்வாழ்த்துக்கள்*
#*தை பொங்கல்* ————————— உழுதுண்டு ஊரார் மகிழ உணவு கண்ட உழவர்கள் உழைப்பை போற்றும் விழா இங்கிலாந்து கில்பர்ட் சிலேட்டர் எனும்அறிஞர்சென்னைப்பல்கலைக்கழகம் கண்டமுதல் பொருளாதாரப் பேராசிரியர் தமிழன் மட்டும் நாகரீக வாழ்வை வாழ்ந்தான்‌ என்று உலகறிய செய்தார் சிலேட்டர் நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்திய பண்பாட்டில் திராவிடத்தின்கூறுகள் என்ற உயரிய நூல் படைத்தார்உழவு தான் தமிழர் கண்ட பண்பாடு என்றார் தமிழ், தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,துளு திராவிட மொழிகள் குடும்பம் என தரவுகள் அளித்து மெய்பித்தார் தமிழ் உலகின் மூத்த மொழி என்றார் தன் மாணவர்களை சேலையூர் இருவேலி பட்டணம் அழைத்துச் சென்றார்ஆடுகள், மாடுகள், காடு களனிகள்நெற்பயிர்கள், காய்கள்,கனிகள் கீரைகளை மாணவர்கள் காணச்செய்தார் ஊரகப் பொருளாதாரம் பொங்கும் இடம் விவசாயம் என்றார். துன்பங்கள் நீக்கி இன்பங்கள் பொங்குக பொங்கலை போற்றுவோம் வாழ்த்துக்கள்… ——————————- தைப் புத்தாண்டு -பொங்கல் திருநாள் ——————————– தை புத்தாண்டு பிறந்து பொங்கல் நாளின் போது விவசாய அறுவடைகள் முடிந்துவிடும். விவசாயிகள் அகம் மகிழ்ந்து போகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், கரி நாள் என்று க
Duck or Eagle It’s upto you. நண்பர் வெளியூர் செல்ல Call Taxi ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அவர் கவனித்தது காரின் பின்னால் ஓட்டியிருந்த ஆங்கில வாக்கியம். Duck or Eagle You decide. அடுத்து அவர் கவனத்தை கவர்ந்தது Clean and shiny கார். டிரைவர் நல்ல வெள்ளையுடை அணிந்து பளிச்சென்று புன்னகையுடன் இருந்தார். அவரே வந்து கார் கதவை திறந்து நண்பரை அன்போடு அமர சொன்னாராம். அழகான டிரைவிங். கேட்டதற்கு மட்டும் தெளிவான பதில். நண்பர் மிகவும் impress ஆகி விட்டார். பொதுவாக Call Taxi டிரைவர்கள் சற்று இறுக்கமாகவே இருப்பார்கள். பயணம் முடிந்தவுடன் அவர் யாரோ? நாம் யாரோ? என்ற கண்ணோட்ட்த்தோடு. இந்த டிரைவர் மிகவும் வித்தியாசமாக கண்ணியமாக நட்போடு இருந்தார். பட்டதாரியும் கூட. அவரிடம் எப்போதுமே நீங்கள் இப்படித்தானா? என்று நண்பர் கேட்டிருக்கிறார். இல்லை சார். நானும் மற்ற டிரைவர்ஸ் போல்தான் இருந்தேன். சத்தம் போட்டு கொண்டு.குறை கூறி கொண்டு “என்றார். எப்படி உங்களை நீங்களே மாற்றி கொண்டீர்கள்? என்று நண்பர் கேட்டிருக்கிறார். ஒரு Client seminar ஒன்றிற்கு சென்றார் . சும்மா டாக்ஸியில் அமர்ந்திருப்பதற்கு கேட்கலாமே, என்று உள்ளே நு
ஒரு சமயம் கலைவாணர் என். எஸ் . கிருஷ்ணன், எழுத்தாளர் மாநாடு ஒன்றில் பேசினார். “தற்போதைய எழுத்தாளர்கள் பேனாவை எப்படிப்பட்ட மையைத் தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? சிலர் தற்பெரு“மை“யில் தொட்டு எழுதுகிறார்கள். சிலரோ பொறா“மை“யில் தொட்டு எழுதுகிறார்கள். வேறு சிலரோ பழ“மை“யில் தொட்டு எழுதுகிறார்கள். பரவாயில்லை. இவற்றையெல்லாம் அரு“மை“யான எழுத்துக்கள் என்று சொல்லாவிட்டாலும் ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் எழுத்தாளர்கள் தொடவே கூடாத சில “மை“கள் உள்ளன. இவை என்ன தெரியுமா? கய“மை“, பொய்“மை“, மட“மை“, வேற்று“மை“ ஆகியவைதாம். அதைக்கேட்டதும் கூட்டத்தில் கைதட்டல் எழுந்தது. எழுத்தாளர்கள் தொட்டு எழுதவேண்டிய “மைகள்“ என்னென்ன தெரியுமா? நன்“மை“ தரக்கூடிய நேர்“மை“, புது“மை“, செம்“மை“, உண்“மை“. இவற்றின் மூலம் இவர்கள் நீக்க வேண்டியது எவைத் தெரியுமா? வறு“மை“, ஏழ்“மை“, கல்லா“மை“, அறியா“மை“ ஆகியவையே. இந்த நோக்கத்தையே எழுத்தாளர்கள் தங்கள் கட“மை“யாகவும், உரி“மை“யாகவும் கொண்டு சமூகத்திற்குப் பெரு“மை“ சேர்க்க வேண்டும்“ என்று பேசி முடித்தார்.
1. காலை உணவை உட்கொள்ளாமல் விட்டால் அது உங்கள் வயிற்றை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம். 2. தினமும் 10 டம்ளர் தண்ணீர் அருந்தாமல் இருப்பது உங்கள் சிறுநீரகத்தை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம். 3. இரவு 11 மணி வரை உறங்காமல் இருந்தாலும் சூரிய உதயத்திற்கு முன் எழாமல் இருந்தாலும் அது உங்கள் பித்தப்பையை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம். 4. அதிக குளிர்ச்சியான உணவையும், கெட்டுப்போன அல்லது நாட்ப்பட்ட உணவை உண்டால் அது நீங்களே உங்கள் சிறுகுடலை காயப்படுத்துவதற்கு சமம். 6. அதிக அளவு காரமான மற்றும் பொறித்த உணவு உண்டால் அது நீங்களே உங்கள் பெருங்குடலை காயப்படுத்துவதற்கு சமம்.. 6. புகைப்பது மற்றும் அந்த காற்றை சுவாசிப்பது நீங்களே உங்கள் நுரையீரலை காயப்படுத்துவதற்கு சமம்.. 7. துரித மற்றும் எண்ணெயில் வறுத்த உணவுஉண்டால் நீங்களே உங்கள் கல்லீரலை காயப்படுத்துவதற்கு சமம்… 8. அதிக உப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவை உண்டால் நீங்களே உங்கள் இதயத்தை காயப்படுத்துவதற்கு சமம்.. 9. அதிக அளவு இனிப்பான உணவு உண்டால் நீங்களே உங்கள் கணையத்தை காயப்படுத்துவதற்கு சமம்.. 10. இரவில் தொலைபேசி மற்றும் கணிப்பொறி திரை ஒளி வெளிச்சம்
#கல்லிலே_செதுக்கப்பட்ட_கட்டில்..!! #பனவாசி, கர்நாடக மாநிலத்தின் பழமையான நகரங்களில் ஒன்றாகும். இங்கு அமைந்திருக்கும் #மதுகேசுவரா ஆலயம் மிகவும் புகழ் பெற்ற சிவாலயமாகும். இக்கோவிலில், நுட்பமாக செதுக்கப்பட்ட #கல்_படுக்கை முற்றத்தில் ஒரு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படுக்கையின் கால்கள் மற்றும் உட்கூரை கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ளன. இந்த கல் படுக்கை பிப்ரவரி மாத #ரத_யாத்திரை அல்லது #தேர் திருவிழாவின் போது சிலையை எடுத்துச் செல்ல பயன்படுகிறது. இது சோண்டே மன்னர் #ரகு_நாயகரின் பரிசு.
ஒருகோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தாராம் #மகாத்மா… தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம் #ஜவஹர்லால் நேரு… என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் #பெட்ரண்ட்_ரஸல்… மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் #ஆல்பர்ட்_ஐன்ஸ்டீன்… வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் #நெல்சன்_மண்டேலா… பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்… ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் #சார்லிசாப்லின்.. ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் #வின்ஸ்டன்_சர்ச்சில்… பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது