Skip to main content

Posts

Showing posts from September, 2023

தமிழ் பாடல்கள் வழியாக இலக்கணம்

உங்களுக்கு தமிழ் இலக்கணம் தெரியாதா? கவலையை விடுங்கள் !  நானும் இப்படித்தான் கத்துக்கிட்டேன் ! நம் அருமையான தமிழ் பாடல்களையே உதாரணமாக! *அடுக்குத்தொடர்:* ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும்.  *இரட்டைக்கிளவி:*  ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச் சாலையிலே.  *சினைப்பெயர்:*  பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா.  *பொருட்பெயர்:*  கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல...  *இடப்பெயர்:*  வீடு வரை உறவு வீதி வரை மனைவி!  *காலப்பெயர்:*  வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்!  *பண்புப்பெயர்:*  அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா!  *தொழில் பெயர்:*  ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம்! சுகம்!  *இறந்த காலப் பெயரெச்சம்:*  வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை!  *எதிர்காலப் பெயரெச்சம்:*  ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ  *இடவாகுபெயர்:*  உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி.  *எதிர்மறைப் பெயரெச்சம்:*  துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்...  *குறிப்புப் பெயரெச்சம்:*  அழகிய தமிழ்மகள் இவள்! இரு விழிகளில் எழுதிய மடல்!  *ஈறுகெட்ட எதி

காலம் எதையும் மறக்கடிப்பதில்லை

 காலம் எதையும் மறக்கடிப்பதில்லை. ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை மட்டுமே தருகிறது. இளமை கோபத்தால் சாதிக்கலாம் என்பதை நம்புகிறது. முதுமை அதை தாங்கிக் கொள்வதால் வென்றுவிடுகிறது. காலூன்றி நடக்கும் போது புரியாத வாழ்க்கை, கோலூன்றி நடக்கும் போது தானாக புரிந்து விடுகிறது. தெளிந்த அறிவும், இடைவிடாத முயற்சியும் இருக்கும் மனிதனுக்கு வெற்றி எளிதில் சாத்தியமே.

Wave Channel from Today

We launched the all new WhatsApp Channel - Wave Channel.  WAVE stands for 'Whatsapp Arivumani Velmurugan Entertainment'

பேரும் புகழும்

நாம் பேரும் புகழும் தேடி அலைய வேண்டியதில்லை. நம்மை அதற்கு தகுதியுடையவராக ஆக்கிக் கொண்டாலே தன்னால் அது நம்மை தேடி வரும்.

துன்பங்களுக்கு காரணம்

_*சிந்தனைச் சிதறல்.....*_ ____________________ _ஒரு நிகழ்வு இவ்வாறு தான் நடக்க வேண்டும் என்று, மனதில் கொள்ளும் எண்ணமே துன்பங்களுக்கு காரணம். நம் மனதின் கோட்பாடுகளே மன உளைச்சலுக்கு ஆதாரமாக அமைகிறது._ _ஒரு பிரச்சனை வரும் போது அதற்கான தீர்வும் என்னிடம் உள்ளதால் தான் அது வந்துள்ளது என்பதை உணருங்கள்._ _நீங்கள் மாயையில் சிக்கி குழம்பிய நேரத்தில், சற்று நேரம் தியானம் செய்தால், தெளிவு பிறப்பதை உடனடியாகக் காண்பீர்கள்._ _நீங்கள் எதைச் செய்தாலும் 100% ஈடுபாடு வேண்டும். தியானம், நடனம், பாடுவதிலும் கூட 100% ஈடுபாடு தேவை._

கணவன் மனைவி உறவு

*💐💐💐🙏🏻🌺🌺🌹"இன்றைய சிந்தனை"..( 24.09.2023)..* ......................... *"கணவன்-மனைவி உறவு என்பது''..* .................................. தெளிந்த எண்ணமும், எதையும் இலகுவாக எடுத்துக் கொள்ளும் தன்மை உடைய எந்தக் கணவன், மனைவியும் சண்டை போட விரும்புவது கிடையாது, இருந்தாலும் சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் சண்டை வருகிறது. இப்போது இதெல்லாம் இந்த உலகத்தில் ரொம்ப சாதாரணமாகப் போய் விட்டது.. இதற்கு ஓர் உதாரணம்: எரிச்சலூட்டுகிற மாதிரி ஏதாவது ஒன்றை ஒருவர் சொல்கிறார். உடனே சத்தம் ஏழு வீட்டுக்குக் கேட்கிறது,  கோபம் தீப்பொறி போல் பறக்கிறது, குத்தலான பேச்சுகள் உணர்ச்சிப் பிழம்பாகப் பற்றியெரிகின்றன.  பிறகு இருவரும் சில வாரம் மௌன விரதம் எடுத்துக் கொள்கிறார்கள், துளிகூட வாய் திறக்க மாட்டார்கள்  நாளாக நாளாகக் கோபம் மெதுமெதுவாகத் தணிகிறது, ஒருவருக்கு ஒருவர் மன்னிப்பு கேட்டுக்  கொள்கிறார்கள்.  இப்பொழுது சமாதானமாகி விடுகிறார்கள். இன்னொரு முறை தகராறு வரும் வரை. குடும்பத்தில் கணவன், மனைவிக்கு சண்டை வந்தாலும் சமாதானமாக இருக்க முடியும்.  குடும்பம் என்ற தோட்டத்தில் தென்றல் வீசுமா?, ப

Rain Memes

கோயம்புத்தூர் இளைஞர் மின்சாரம் இல்லாமல் கிணற்றிலிருந்து பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் முறையை புத்திசாலித்தனமாக செயல்படுத்தி இருக்கிறார்

கோயம்புத்தூர் இளைஞர் மின்சாரம் இல்லாமல் கிணற்றிலிருந்து பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் முறையை புத்திசாலித்தனமாக செயல்படுத்தி இருக்கிறார். பாராட்டுவோம் அதே நேரத்தில் இதை பயன்படுத்த முயற்சிப்போம். 👍👍👍 இதுபோல் உருவாகும் இந்திய கிராமப்புற விஞ்ஞானிகளால் இந்தியா மென்மேலும் வளரும் . இந்திய நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது முழுமையாக பார்த்து பகிரவும் 👍🏾💐🙏

Happy Gokulashtami

Comy Teachers Day Special