Skip to main content

Posts

Showing posts from November, 2023

உடலும் மனமும்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *🌼இன்றைய சிந்தனை🌼 (26.11.2023)* ............................................ *''!"* ...................................... மருத்துவம் என்பது வெறும் நோய், மருந்து சார்ந்தது மட்டுமல்ல. முக்கியமாக மனம் சார்ந்தது. அநேக உடல் நல பாதிப்புகளும் மன நல பாதிப்பின் காரணமாகவே ஏற்படுகின்றன... உடல் ஒன்று தான், காரணம் என்றால் விழுந்து விழுந்து உடம்பை கவனிப்பவர்கள் கூட நோய் வாய்ப்படுவது ஏன் என்ற கேள்வி எழுகின்றது அல்லவா...?  பிழிய, பிழிய மன உளைச்சலுடன் வாழும் நாம், என்ன நல்ல உணவும், சத்து மாத்திரைகளும் எடுத்துக் கொண்டாலும் நிரந்தர நோயாளியாகத்தான் வாழ்கின்றோம் என்பதே உண்மை... *மன உளைச்சல், சோர்வு, கவலை, மனநிம்மதி இவைகளால்தான் இன்று மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.* வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் ஒருவர் நற்பெயர் எடுப்பதற்கு இரண்டு காரியங்கள் நன்றாக இருக்க வேண்டும். அவை. உடல் மற்றும் மனம்... உடலும் மனமும் சிறப்புற இருந்தால்தான், நம் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். உடல் சுறுசுறுப்பாக இருந்து மனம் சோர்வுற்றாலோ அல்லது மனம் விழிப்பு உணர்வுடன் இருந்து உடல் சோர்வாக

எத்தனை வகையான நலவாரியம் உள்ளது தெரிந்து கொள்வோம்…

Board & Nature of Work / வாரியத்தின் பெயர்கள் மற்றும் அவற்றின் கீழ் வரும் தொழில்கள் 1. TN Construction WWB/தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் PWTL - Construction of public parks, walking tracks and landscaping./பொது பூங்கா, நடைபாதை போன்ற கட்டுமானம் மற்றும் இயற்கை நிலை காட்சி அமைத்தல் BEND - Fitter including bar bender/பிட்டர் உட்பட கம்பி வளைப்பவர் PMBR - Plumber for road pipe work/சாலை குழுாய் பதிப்பு பணி ELCT - Electrician/எலக்ட்ரிஷியன் MECH - Mechanic/மெக்கானிக் WELL - Well sinker/கிணறு தோண்டுபவர் HDMZ - Head mazdoor/தலைமை கூலியாள் MZDR - Mazdoor/கூலியாள் SPRY - Sprayman or mixerman (road surfacing)/தௌிப்பவர் மற்றும் கலப்பவர் (தார் ஜல்லி) WELD - Welder/வெல்டர் PACK - Wooden or stone packer/மரம் அல்லது கல் வெட்டுபவர் MXDR - Mixer driver/மிக்ஸர் டிரைவர் SILT - Well diver for removing silt/கிணற்றில் தூர் எடுப்பவர் HAMR - Hammer man/கருமான் (சம்மட்டி ஆள்) THAT - Thatcher/கூரை வேய்பவர் FFSM - Installation and repair of fire fighting systems/தீயணைப்பு கருவிகளை பொறுத்துதல் மற்

கவிஞர் வாலி பதிவு செய்த 4-சம்பவங்கள்

அடக்கமாகும் வரை.. அடக்கமாக இரு... என்று உணர்த்தும்  *4- நபர்கள்.* 1) *முதல் நபர்.*  "தொந்தரவு செய்வதாக நினைக்க வேண்டாம்.  இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம்.. இருபது ரூபாய் கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்..!’ இப்படி ஒரு கடிதத்துடன்  என் வீட்டிற்கு  ஒரு பையன் வரும்போதெல்லாம்.. வாழ்க்கையை நினைத்து எனக்கு வியர்த்துக்கொட்டும். எவ்வளவு பெரிய எழுத்தாளர்.. எப்படியிருந்தவர்.. அவருக்கா இப்படியொரு சிரமம். 2) *இரண்டாவது நபர்.* ஒரு கம்பெனியில் எம்.எஸ்.வி-யுடன் பாட்டு 'கம்போஸிங்’. செய்து கொண்டு இருந்தபோது..  கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர், "ஹாய் வாலி ..!" என்று இறங்கி வருகிறார். சிரிக்கச் சிரிக்க அளவளாவி விட்டு, ''வாலி..!  உன் டிரைவரை விட்டு,  ஒரு பாக்கெட் 'பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். என்னோட பிராண்ட் 555. அதை வாங்க இப்பெல்லாம் வசதியில்லே..!'' எவ்வளவு பெரிய நடிகர்..!  எம்.ஜி.ஆர்.. சிவாஜி படங்களில் நடித்த போது, அவர்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர்! படுக்கையறைக்கே கார் வருகிற மாதிரி பங்களா கட்டியவர்! எங்கே போனது.. அந்த வாழ்வும் வளமும

Nehru Day - Children's Day

ஒன்பது முதல் ஒன்று வரை

நவதானியங்கள் ஒன்பது என நிர்மானித்த தமிழன் திசைகளை எட்டாகப் பிரித்தான்  கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு வட கிழக்கு வட மேற்கு தென் கிழக்கு தென் மேற்கு திசையை எட்டாகப் பிரித்த தமிழன்  இசையை ஏழாகக் கொடுத்தான்...  ச ரி க ம ப த நி இசையை ஏழாக கொடுத்த தமிழன்  சுவையை ஆறாக பிரித்தான்...  இனிப்பு கசப்பு கார்ப்பு புளிப்பு  உவர்ப்பு துவர்ப்பு சுவையை ஆறாக பிரித்த தமிழன்  நிலத்தை ஐந்தாக பிரித்தான்...  குறிஞ்சி (மலைப்பகுதி)  முல்லை ( வனப்பகுதி)  நெய்தல் ( கடல் பகுதி)  மருதம் ( நீர் மற்றும் நிலம்)  பாலை ( வறண்ட பகுதி)  நிலத்தை ஐந்தாக பிரித்த தமிழன் காற்றை நான்காக பிரித்தான்...  தென்றல் வாடை  கோடை  கொண்டல் கிழக்கிலிருந்து வீசும் காற்று கொண்டல்  தெற்கிலிருந்து வீசும் காற்று தென்றல் மேற்கிலிருந்து வீசும் காற்று கோடை  வடக்கிலிருந்து வீசும் காற்று வாடை காற்றை நான்காக பிரித்த தமிழன் மொழியை மூன்றாக பிரித்தான்...  இயல் ( இயற் தமிழ் )  இசை ( இசைத்தமிழ்)  நாடகம் ( நாடகத்தமிழ்)  இம்மூன்றும் தமிழுக்கு இணையான கூறுகள் என்பதை முத்தமிழ் என்ற கருத்து கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது...  இம்மூன்று மொழிகளுக

தீபாவளி பரிசு

கடந்த ஆண்டு, இது போன்ற ஒரு நேரத்தில், எனது நண்பர் ஒருவர் எனக்கு ரூ. 10,000 / - தீபாவளி பரிசாக அனுப்பினார். அதற்கு 2 வாரங்களுக்குப் பிறகு, அவர் தனது பணியிடத்தில் பதவி உயர்வு பெற்றார்! எனது மற்றொரு நண்பர் தீபாவளிக்கு எனக்கு பரிசு வழங்கினார், தீபாவளிக்குப் பிறகு, அவர் லாட்டரி குலுக்கலில் ஒரு காரை வென்றார்! எனது மற்றொரு நண்பர் தீபாவளிக்கு எனக்கு ஒரு பரிசை வாங்கினார், தீபாவளிக்குப் பிறகு, அவர் தனது நிறுவனத்திற்கு 20,00,000 / - ரூபாய் கொள்முதல் ஆர்டரைப் பெற்றார். இன்னொருவர் எனக்கு 50,000 / - மதிப்புள்ள ஷாப்பிங் வவுச்சர்களை அனுப்பினார், என்னை நம்புங்கள், அவர் அமெரிக்க கிரீன் கார்டை வென்றார் !!! நீங்கள் அடுத்த அதிர்ஷ்ட நண்பராக இருக்கலாம் ...... உங்களுக்கு ஒருபோதும் தெரியாது !! உங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்ய தயங்காதீர்கள்.... இது முற்றிலும் உண்மை... நம்புங்கள்...

தீபாவளிக்கு முதல்நாள் யம தீபம் ஏற்றுவோம்

*தீபாவளிக்கு முதல்நாள் யம தீபம் ஏற்றுவோம்* *ஐப்பசி மாதம். 26* *12-11-2023ஞாயிற்றுக்கிழமை* *தீபாவளிக்கு முன்பு வரும் ஒரு நாள்* *முன்பு திரயோதசி நாளுக்கு யமதீப* *திரயோதசீ எனப் பெயர்* *அன்று மாலை யமதர்மராஜாவை* *வழிபட வேண்டும். அதாவது மண்* *அகலில் நல்லெண்ணைவிட்டு* *விளக்குகள் ஏற்றிவைத்தல் வேண்டும்* *இந்த வழிபாடு அறியாமல் செய்த* *பாபவங்களையும், யம பயத்தையும் போக்கும்* வீட்டில் எவ்வளவு நபர்கள் வசிக்கின்றார்களோ அவர்கள் அனைவருக்கும் தலா ஒவ்வொரு மண்விளக்கு வீதம் அவரவர்களைக் கொண்டே அகல் தீபங்களை தனது வீட்டு வாசலிலோ அல்லது அருகில் இருக்கும் ஆலயங்களிலோ ஏற்றி வைக்க வேண்டும். *அது என்ன யம தீபம்?* இந்திய கலாசாரத்தில் எத்தனையோ தெய்வங்கள் வழிபடப்படுகின்றன. சிவபெருமானையும், மஹாவிஷ்ணுவையும்,  தேவியையும் வழிபட்டு மக்கள் தங்கள் தெய்வீகக் கடமை களைச் செய்து வருகின்றனர். ஆனால், யாரும் ‘யமதர்மராஜனை’ தெய்வமென்று நினைப்பதில்லை. பூஜிப்பதுமில்லை. காரணம் யமன் என்பவன் தங்கள் உயிரை எடுத்துச் செல்லும் கொடியவன் என்று, அவனை நினைத்தாலே எல்லோருக்கும் பயம்தான் வருகிறதே தவிர பக்தி வருவதில்லை.தர்மத்தின் தலைசிறந்த மூர்த்தி

Radhakrishna Rao

. Sri C. Radhakrishna Rao, retired at the age of sixty and went to live with his daughter in America along with his grandchildren*.    *There, at the age of 62, he became a professor of  statistics at the University of Pittsburgh and at the age of 70, he became the head of the department at the University of Pennsylvania*.  *US citizenship at the age of 75. National Medal For Science at the age of 82, a White House honor*.    *Today, at the age of 102, he received the Nobel Prize in Statistics*.   *In India, the government has already honored him with Padma Bhushan (1968) and Padma Vibhushan (2001)*.  *Rao says: No one asks after retirement in India.  Colleagues also respect power and not scholarship*.   *At the age of 102, receiving a Nobel while in good physical condition, it is probably the first example. An event that should be taken into account by all of us* ! *Age is just a number. Willingness to work and excel always matter*.  Born: 10 September 1920, Huvina Hadagal

அளவோடு பழகு

_*சிந்தனைச் சிதறல்.....*_ ____________________ _அளவோடு பழகு என்றால் புரிவதில்லை. அவமானப்பட்ட பிறகு தான் மனசுக்கு தெரிகிறது, பழகி இருக்கக் கூடாது என்று._ _ஈர்க்க தெரிந்தவர்களுக்கு தக்க வைத்துக்கொள்ளத் தெரிவதில்லை._ _கெட்டுப்போன உணவைத் தவிர்ப்பது உடலுக்கு நல்லது. விட்டுப் போன உறவை மறந்து விடுவது மனத்துக்கு நல்லது._ _உதறிய உறவையும், உதவிய மனிதரையும் என்றைக்கும் மறவாதீர்கள். உதறியவருக்கு பாடமாகவும், உதவியவருக்கு பாலமாகவும் இருங்கள்._

சித்தரஞ்சன்

வரலாற்றில் இன்று நவம்பர் 5, (1870) நேதாஜியை தெரிந்து இருக்கும் உங்களுக்கு அவரின் குருவான சித்தரஞ்சன் தாஸ் அவர்களை தெரியுமா ? அடிப்படையில் வக்கீலான இவர் நல்ல கவிஞரும் கூட . அந்த காலத்திலேயே காங்கிரஸ் கூட்டங்களுக்கு தொடர்வண்டி முழுக்க ஆட்களை தன் சொந்த செலவில் அழைத்து செல்லும் அளவுக்கு வக்கீல் தொழிலில் பொருள் ஈட்டினார் . இறப்பதற்கு முன் அவர் நேதாஜிக்கு எழுதிய கடிதத்தில் “சில நூறு ரூபாய்கள் எனக்கும் முழுமையான வறுமைக்கும் நடுவில் நிற்கிறது” என்றார். .அப்பொழுது கூட தன் வீட்டை ஆதரவற்ற பெண்களின் முன்னேற்றத்திற்கு எழுதி வைத்துவிட்டு இறந்துபோனார் . மக்கள் லட்சக்கணக்கில் திரண்டு அவரை வழியனுப்பினார்கள். வங்கதேசத்திலும் இவர் இன்றைக்கும் அன்போடு நினைவுகூரப்படுகிற அளவுக்கு இவரின் பணிகள் மனிதநேயம் தோய்ந்ததாக இருந்தது . மனிதநேயம் மற்றும் தேசப்பற்று இரண்டிலும் ஜொலித்த இந்த நாயகனின் பிறந்தநாள் இன்று .

புலியின் பசி

காட்டிலிருந்து புலி ஒன்று வழி தவறி ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் ரெஸ்ட் ரூம்புக்குள் நுழைந்துவிட்டது. பதட்டத்துடன் இருந்த அந்த புலி டாய்லெட்டின் ஓர் இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது. மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு பசி எடுத்தது. நான்காவது நாள் பசி தாங்க முடியாமல் ரெஸ்ட் ரூம்புக்குள் தனியாக வந்த ஒருவரை அடித்துச் சாப்பிட்டது. அவர், அந்த நிறுவனத்தின் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர். அவர் காணாமல்போனது அலுவலகத்தில் யாருக்கும் தெரியாது, யாருமே கண்டுகொள்ளவில்லை. இரண்டு நாட்கள் கழித்து, இன்னும் ஒரு நபரை அடித்துச் சாப்பிட்டது புலி. அவர், அந்த நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர். அவரையும் யாரும் தேடவில்லை, கண்டுகொள்ளவும் இல்லை சொல்லப்போனால் அவர் அலுவலகத்தில் இல்லையே என்று சந்தோஷப்பட்டவர்கள்தான் அதிகம்!. இதனால் குளிர்விட்டுப் போன புலி, நாம் வசிக்க ஏற்ற இடம் இதுதான் என்று தீர்மானித்து அங்கேயே தங்கிவிட்டது. அடுத்த நாள் வழக்கம்போல் ஒரு நபரை அடித்துக் கொன்றது. அவர் அந்த அலுவலகத்தின் பியூன். அலுவலக ஊழியர்களுக்கு காபி வாங்குவதற்காக பிளாஸ்கை கழுவ ரெஸ்ட் ரூம்புக்கு வந்திருக்கிறார். சிறிது நேரத்தில் காப

PhD Students — If you struggle with anxiety, read this

.  It is very common for PhD students to be stressed.  You can do the following to get rid of anxiety. 𝟏. 𝐈𝐝𝐞𝐧𝐭𝐢𝐟𝐲 𝐲𝐨𝐮𝐫 𝐭𝐫𝐢𝐠𝐠𝐞𝐫𝐬 First, you should determine the cause of your anxiety – a work-related task, a personal connection, a health issue, etc. Once you identify it, do research on how you can deal with it. Then, practice it. Don’t give up until you have conquered it. 𝟐. 𝐀𝐮𝐝𝐢𝐭 𝐲𝐨𝐮𝐫 𝐬𝐨𝐜𝐢𝐚𝐥 𝐦𝐞𝐝𝐢𝐚 How often do you unfollow or disconnect with someone on social media? Very rarely, right? However, over time, you might have reached a stage on your social media where you see content, which are totally negative and unproductive. Such content stresses you subconsciously. It’s always good to reflect and control your social media to let you see what the best for you is. 𝟑. 𝐓𝐚𝐤𝐞 𝐜𝐚𝐫𝐞 𝐨𝐟 𝐲𝐨𝐮𝐫 𝐩𝐡𝐲𝐬𝐢𝐜𝐚𝐥 𝐡𝐞𝐚𝐥𝐭𝐡 If you are in good physical health, it solves 50% of the problems anyway. Physical exercise not only aids to your physi

தேவகனி

🍋🍋🍋🍋🕉️☘️🔯🍋🍋🍋🍋 *தேவ கனி என்றால் என்ன?* *உங்கள் வீட்டில் உள்ள கெட்ட* *சக்தியை விரட்ட இந்த ஒரு பழம்* *போதும்...* *இப்படி செய்து பாருங்கள்...* 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷         *🔘 ⪢┈ᗘM.S.Vlr.ᗛ┈⪡ 🔘* கோவில்களில் பிரசாதமாக கொடுக்கும் எலுமிச்சம் பழத்தை என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம். எலுமிச்சை கனியை நல்ல சக்தியை பெறவும், தீய சக்தியை ஏவி விடவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த எலுமிச்சம் பழத்தை கோவிலில் கொடுக்கும் போது அதன் சக்தி நல்ல சக்தியாக வலுபெற்று இருக்கும். 🔥💥🌟✨❄️🌊❄️✨🌟💥🔥 வீட்டில், தொழிற் கூடங்களில் உள்ள எதிர்மறை சக்தியை விரட்டவும் நேர்மறை சக்தியை அதிகரிக்கவும் எலுமிச்சையை பயன்படுத்தலாம். எலுமிச்சம் பழத்திற்கு தேவ கனி என்ற பெயர் உண்டு.  இதனை தெய்வங்களுக்கு உகந்த தெய்வ கனி என்றும் கூறலாம். எலுமிச்சை பழத்திற்கு உயிர் இருப்பதாக வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன.  அத்துடன் எலுமிச்சை பழத்திற்கு மந்திரங்களை கிரகிக்கும் சக்தி உண்டு. அதனால் தான் இது தேவ கனியாக சொல்லப்படுகிறது. 🍎🍏🍊🍋🥭🍑🥥🍍🥭🍇🫐 நம் மண்ணின் முக்கனிகளான  மா, பலா, வாழைகளுக்கு இல்லாத சிறப்பு எலு

தேசிய இல்லத்தரசி தினம்

அமர்த்யா சென்

நோபல் பரிசு பெற்ற பொருளாதர நிபுணர் பேராசிரியர் அமரர் அமர்த்யா சென் பிறந்த நாள் இன்று - நவம்பர் 3, 1933. அமர்த்யா சென், ஒரு உலகக் குடிமகன். இந்தியன் என்கிற அடையாளத்துக்கு அப்பால், மத இனபேதம் கடந்து மனித குலத்துக்கான நலப்பணியில் ஈடுபட்டிருப்பவர். அவரை பொருளாதார வல்லுநர் என்கிற அளவிலேயே நாம் தீர்மானித்துவிட முடியாது. ஏழைகளின் கல்வி, மருத்துவம், சமத்துவம் இவற்றை வலியுறுத்தும் அந்த மனிதர் அதற்கும் மேலே, நோபல் குறித்த அத்தனை சிறப்புகளுக்கும் தகுதியானவர் தாம் அவர். எல்லையற்ற அறிவு காரணமாகவே அமர்த்யாவிற்கு ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் போன்ற மேலைநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்பதவி, கவுரவிப்புகள். அவருடைய அறிவைப் போலவே, அவர் கொண்ட அன்பும் இரக்கமும் கூட உயர்வானவையே !. பேராசிரியர் அமர்த்யா சென், தான் வகித்து வந்த நாலந்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்குக் காரணம் மோடி அரசின் நேரடித் தலையீடே என்று பகிரங்கமாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.நரேந்திர மோடியின் செல்லாத நோட்டு திட்டம் மக்களுக்கு அவஸ்த்தையை தவிர வேறு எந்த வித பலனையும் தராது என்று அப்போதே கணித்துக் க

கணித மேதை ஜார்ஜ் பூலின் பிறந்த நாள் - நவம்பர் 2

*தமிழ்நாடு அறிவியல் இயக்கம்* *நவம்பர் 2 – 1815 - கணித மேதை ஜார்ஜ் பூலின் பிறந்த நாள்*  1815-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதியன்று இங்கிலாந்தில் பிறந்த கணித மேதை ஜார்ஜ் பூல் இத்தகைய சாதனை பட்டியலில் இடம் பெற்றவர்.  ஆங்கிலேயக் கணிதவியலாளர் ஜார்ஜ் பூல் இன்றைய கணினி அறிவியலில் பயன்படுத்தப்படுத்தப்பட்டு வரும் பூலியன் கணிதத்தைக் கண்டுபிடித்தவர் ஆவார்.   இவர் கணினி அறிவியல் துறையைத் தோன்றக் காரணமானவர்களில் ஒருவராகக் ஜார்ஜ் பூல் கருதப்படுகிறார்.  கணிதம் மற்றும் அறிவியல் கற்கத் தேவையான பயிற்சியைக் கொடுத்து, பிற்காலப் படிப்பிற்கு குழந்தைகளை ஆயத்தம் செய்ய இயலும் என்ற சிந்தனைக்கு முன்னோடி கணிதக்கல்வியாளர் மேரி எவரெஸ்ட் பூல்.   இவர் ஜார்ஜ் பூலின் மனைவியாவர்.  ஜார்ஜ் பூலின் பல படைப்புகளுக்கும், ஆய்வுகளுக்கும் அவரது மனைவி மேரி பெரும் உதவி புரிந்தார் என்பது வரலாற்று உமையாகும்.   ஜார்ஜ் பூலும் தன் பங்குக்கு அவரது மனைவியின் ஆய்வு பணிகளுக்கு உதவிகள் புரிந்துள்ளார்.  ஜார்ஜ் பூலின் மிகப் பெரிய சாதனை படைப்பு அவரது 'லாஸ் ஆஃப் தாட்' என்பதாகும்.   பிராபபில்டி தியரி என்ற ஜார