Skip to main content

Posts

Showing posts from March, 2021
*துளசியை வழிபட வேண்டிய காலங்கள்* 1.அன்றாடம் பெண்களும், ஆண்களும் வழிபடலாம். 2.திருமணமாகாத பெண்கள் பவுர்ணமி மற்றும் துவாதசி திதிகளில் ஆராதனை செய்யலாம். 3.ஏகாதசியன்று விரதமிருந்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் நிறைவேறும். 4.திருமணமான பெண்கள் ஸ்ரீதுளசி தேவியை வழிபட்டு வந்தால், நன்மக்கட்பேறு அடைவர்.கர்ப்பம் தரித்த பெண்களின் அச்சம் நீங்கும். 5.துளசி கவசத்தை மும்முறை காலை நேரத்தில் கூறி வருபவர்களுக்கு அஷ்டலட்சுமி கடாட்சம் கிடைக்கும். 6.துளசி விரத்தை ஐப்பசி மாத வளர்பிறை துவாதசியில் தொடங்கி கார்த்திகை மாத வளர்பிறை துவாதசியில் முடிக்க வேண்டும். 7.வேத விற்பன்னர் மூலம் அஷ்டாஷரம்,புருஷ சூக்தம் முதலியவற்றால் வழிபாடு பெற்றால் இஷ்டமான பலன் உடனே கிட்டும். 8.பெண் மூலிகையாம் துளசியின் அருகில் ஆண் மூலிகையான தொட்டால் சிணுங்கியை வைத்து வழிபட்டு வந்தால் நோய், நொடியின்றி நீண்ட நாள் வாழலாம். முதியோர்கள் நீண்ட ஆயுள் பெறுவர். 9.வீடுகளில் பூஜை செய்ய முடியாதவர்கள் ஆலயங்களுக்குச் சென்று, திருவிளக்கேற்றி வழிபாடு செய்தால் பலன் முழுவதும் பெறுவர். 10.ஆலயங்களில் தரும் துளசியை அருந்துபவர் சத்யநாராயண பூஜை செய்த பலன் பெ
_*சிந்தனைச் சிதறல் 30-03-2021*_ 🌼🌼🌼🌼🌼🍀🍀🍀🍀🍀🍀🍀 _*கவியரசு கண்ணதாசனின் புஷ்பமாலிகா*_ 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀 _*ஏழு*_ ✍️✍️ மழை கனமழையாகப் பெய்து நின்றது. வெள்ளம் வடிந்து கொண்டிருந்தது. ஆங்காங்கு கொடிகள், மரங்கள், செடிகளின் மீது துளித் துளியாகத் தேங்கி நின்ற மழை வெள்ளம் முத்துகள் போல் காட்சியளித்தன. முதிா்ந்த கிழவியின் முகம் போல – வெள்ளம் வழிந்தோடின மணற்பாங்கான பூமி – திரை விழுந்து காட்சியளித்தது. அந்த மழையையோ, மரம் செடி கொடிகளையோ, மணற்பாங்கான பூமியையோ, மனிதன் உண்டாக்கவில்லை. பின்பு அவன் யாரோ? கண்ணுக்குத் தொியாத சிறிய சிறிய பூச்சிகள் – அவை பறக்கின்றன. அவை உண்ணுகின்றன. விதவிதமான பறவைகள் வகை வகையாகச் சத்தம் போடுகின்றன. அணில்கள் துள்ளிக் குதித்து விளையாடுகின்றன. மரக்கிளையில் சிட்டுக் குருவிகள் காதல் சுகத்தை அனுபவிக்கின்றன. அவற்றை எல்லாம் மனிதன் படைக்கவில்லை! பின்பு அவன் யாரோ? கோடை வெயிலில் வெடிப்புப்பட்டுக் கிடந்த குளங்கள், ஏாிகள், மழை வெள்ளத்தால் புத்துயிா் பெறுகின்றன. காய்ந்து கிடந்த மீன் சினைகளுக்கு உயிா் வருகிறது. பத்து நாட்களுக்குள்ளேயே கூட்டம்

சிந்தனைச் சிதறல் 28-03-2021

கவிஞா் கண்ணதாசனின் புஷ்பமாலிகா 🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀 ஆறு ✍️✍️✍️ அழகில்லாத உருவங்களை ஒதுக்காதீா்கள்; அதற்குள்ளே “ஆத்மா” துடித்துக் கொண்டிருக்கிறது. அழகான உருவங்களுக்காக ஏங்காதீா்கள்; அங்கே “ஆணவம்” தலை தூக்கி நிற்கிறது. வறுமையை கேலி செய்யாதீா்கள்; அங்கே “வாழ்க்கைத் தாகம்” உங்களை வணங்கிக் கொண்டிருக்கிறது. பணக்காரன் வீட்டுப் படிக்கட்டில் ஏறாதீா்கள்; அங்கே “அவமாியாதை” உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. மேதைகளை உச்சி குளிரும் அளவுக்குப் புகழாதீா்கள்; அந்த “மேதைத்தனம்” அத்தோடு முடிந்து விடுகிறது. குரூபியை அழகான கண்களுடன் பாருங்கள். வறுமையாளனைப் பணக்கார உள்ளத்தோடு சந்தியுங்கள். தற்குறியின் அறிவை ஞான திருஷ்டியால் உணருங்கள். ஒன்றிலிருந்து ஒன்றைக் கண்டு பிடியுங்கள். அது போலவே நரகத்தில் இருப்பவா்கள் நரகத்திலேயே சொா்க்கத்தை அமைத்துக் கொள்ளுங்கள். தாமரையின் தண்டையும் வேரையும் விட அதன் புஷ்பம் பொியது. தன் அளவுக்கு மீறிய புஷ்பத்தை வெளியிடும் சக்தி அதற்கு இருந்தது. கொடுமையான நகரங்களிலும் சொா்க்கங்கள் முளைத்தெழ முடியும். மனம்தான் காரணம். குருவியின் வீட்டு வசதியை அதன் கூடு நிறைவேற்றுகிறது. அ
There is an official attempt for Guinness world record of Online Meditation held on today (28-03-2021)at 6-7pm organized by World Community Service Centre (WCSC). In this regard, intersted faculties can be participate along with their family members through online using following YouTube channel👇. https://youtu.be/EdAxTKxIklQ
_*சிந்தனைச் சிதறல் 27-03-2021*_ 🌻🌻🌻🌻🌻🍀🍀🍀🍀🍀🍀🍀 _*கவியரசு கண்ணதாசனின் புஷ்பமாலிகா*_ 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 _*ஐந்து*_ ✍️✍️✍️ ஒரு பையனைத் தந்தை கேட்டாா். _*“தம்பி! மீன்கள் நீாிலே வாழ்வது உனக்கு ஆச்சாியமாகத் தோன்றவில்லையா?”*_ பையன் சொன்னான்: _*“அது ஆச்சாியமில்லை அப்பா! தான் வாழ்ந்த நீாிலேயே அது கொதித்துக் குழம்பாகிறதே, அது தான் ஆச்சாியம்!”*_ இறைவா! மனிதனுக்கு நீ எண்ணங்களை வைத்ததில் ஆச்சாியமில்லை. அந்த எண்ணங்களிலேயே அவன் வெந்து வெந்து அழிகிறானே, அது தான் ஆச்சாியம்! எண்ணங்களே காாியங்களாகின்றன; காாியங்களே அனுபவங்களைச் சேகாிக்கின்றன. நிகழ்ச்சிகளுக்குப் பின்னாலும் நினைவுகள்; விளைவுகளுக்குப் பின்னாலும் விளக்கங்கள். நீயோ ராமாவதாரத்தில், பொய்மான் எது, உண்மை மான் எது என்று தொியாமல் சீதையைப் பறி கொடுத்தாய். கற்பின் செல்வி அகலிகை – உண்மைக் கணவன் போலிக் கணவன் என்ற பேதம் தொியாமல், கற்பைப் பறி கொடுத்தாள். சூதாடிய பின் புத்தி பெற்ற தருமன்: சூதாட்டத்திலேயே உதவிக்கு வராமல், காாியங்களை முற்றிவிட்டு, பாண்டவா்களைக் காடுபோக வைத்து, பாஞ்சாலியைத் துகிலிழக்கவிட்டு, போ
_*சிந்தனைச் சிதறல் 27-03-2021*_ 🌞🌞🌞🌞🌞🍀🍀🍀🍀🍀🍀🍀 _*கவியரசு கண்ணதாசனின் புஷ்பமாலிகா*_ 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 _*நான்கு*_ ✍️✍️✍️ அரை குறையாக முடிக்கப்பட்ட கட்டடம்; ஒரு புதிய குட்டிச் சுவா். செம்மையாகச் செதுக்கப்பட்ட கல்; ஒரு புதிய சிற்பம். அரை குறையாக வேளாண்மை செய்யப்பட்ட நிலம்; களை மண்டிய காடு. செம்மையாகப் பண்படுத்தப்பட்ட நிலம்; செழுமையான தோட்டம். முழுமை பெற்ற பழமைக்குப் பெருமை; முதுமை இல்லாத சிறுமை! நான் யாா்? நானோா் அரைக்குறைக் கட்டடம்; முறையாகப் பண்படுத்தப்படாத நிலம்; பாதி வெந்த சோறு; மண் கலந்த தங்கம். முழுமை இல்லாத மனிதனுக்குத் தினந்தோறும் மாறுபட்ட உணா்ச்சிகள் அதிகம். _*“இந்த உலகமே நம் கையில்”*_ என்பது போல் இவனது ஒரு நாள் பொழுது விடிகிறது. _*“இன்று என்ன செய்யப் போகிறோமோ?”*_ என்ற கோழைத்தனத்தோடு மறுநாள் பொழுது விடிகிறது. ஒரு நாள், நம்பக் கூடாதவனை நம்பிக் கெடுகிறது. ஒரு நாள், நம்பிக்கைக்கு உாியவனைப் பிாிந்து தவிக்கிறது. படத்திலே கதாநாயகி அழுதால், இவனது கண்களில் கண்ணீா் வருகிறது. _*“இது கதைதானே”*_ என்று நினைக்கிறான். ஆயினும், உணா்ச்சி நரம்பு கொதித்த
🌹☔ எரிவதில் *தீபம்* அழகானது…….!!! ☔ சுடுவதில் *சூரியன்*அழகானது…….!!! ☔ சுற்றுவதில் *புவி* அழகானது…….!!! ☔ வளர்வதில் *பிறை* அழகானது…….!!! ☔ மின்னுவதில் *விண்மீன்* அழகானது……..!!! ☔ தவழ்வதில் *குழந்தை* அழகானது……..!!! ☔ குதிப்பதில் *கடல்* நீர் அழகானது……!!! ☔ விழுவதில் *அருவி* அழகானது……….!!! ☔ உறைவதில் *பனி* அழகானது……..!!! ☔ விளைவதில் *பயிர்கள்* அழகானது…….!!! ☔ தலை சாய்ப்பதில் *நெற்கதிர்*அழகானது……!!! ☔ குளிர்ச்சியில் *தென்றல்*அழகானது……..!!! ☔ உழைப்பதில் *வியர்வை* அழகானது…….!!! ☔ பாடுவதில் *குயில்* அழகானது………!!! ☔ பறப்பதில் *புறா* அழகானது……..!!! ☔ கலையினில் *அறுபத்துநான்கும்* அழகானது……!!! ☔ உறவினில் *நட்பு* அழகானது……..!!! ☔ மொழிகளில் *மழலை* மொழி அழகானது…….!!! ☔ மலர்களில் *ரோஜா* அழகானது…… ☔ மலர் வாசனையில் *மல்லிகை* அழகானது…. ☔ கலர்களில் *கருப்பே* அழகானது….. ☔ கலாச்சாரத்தில் *நம் நாடே* அழகானது ☔ இத்தனைக்கும் இதற்கு மேலேயும்……. ☔ எப்போதும் *தாய்மை* அழகானது……..!!! ☔ இதை உணர்ந்த அத்தனை *உள்ளங்களும்* அழகானது…….!!! ☔ இதைவிட வேறு என்ன வேண்டும் வாழ்வில்…..??? ☔ *குறை ஒன்றும்*இல்லையே……..!! ☔ அழகான *வ
ELECTION 2021
Eat whatever you like because you will still DIE, don’t allow motivational speakers deceive you. 1. The inventor of the treadmill had died at the age of 54 2. The inventor of gymnastics died at the age of 57 3. The world bodybuilding champion died at the age of 41 4. The best footballer in the world Maradona, died at the age of 60. BUT 5. The KFC inventor died at 94. 6. Inventor of Nutella brand died at the age of 88 7. Imagine, cigarette maker Winston died at the age of 102 8. The inventor of opium died at the age of 116 in an earthquake 9. Hennessey inventor dies at 98. How did these doctors come to the conclusion that exercise prolongs life? The rabbit is always jumping up and down but it lives for only 2 years and the turtle that doesn’t exercise at all, lives 400 years. So, Take some rest, Chill, Stay cool, eat, drink and enjoy your life. You will still die. 😁😁😁😁😁 *Don’t laugh alone.*
Gengs Logo
India is the top country for Higest Female Graduates in Engg, Science, Technology and Maths.
*வாழ்க்கை ?* நான் இன்று காலை jogging ( ஜாகிங், மெது ஓட்டம், சீராக ஓடல்) சென்று கொண்டிருந்த பொழுது எனக்கு ½ கிலோ மீட்டர் முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு நபரைச் கவனித்தேன். அவர் ஓடிக் கொண்டிருந்த வேகத்தைப் பார்த்த பொழுது அவர் சற்று என்னை விட மெதுவாக ஓடுகிறார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. அது எனக்கு ஒரு நல்ல உணர்வை தந்தது. நாம் அவரை பிடித்து விடலாம் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். எனவே நான் என்னுடைய வேகத்தை அதிகரித்துக் கொண்டே சென்றேன். சிறிது ,சிறிதாக எங்களுக்கு இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது. சில நிமிடங்களுக்கு பிறகு , எங்களுக்கு 100 அடி இடைவெளி மட்டுமே இருந்தது. எனவே நான் இன்னும் வேகத்தை கூட்டி அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்குடன் வேகத்தை அதிகரித்தேன். இறுதியாக, சாதித்து விட்டேன்! அவரைப் பிடித்து, அவரைக் கடந்தும் விட்டேன். எனக்குள் “ *அவரைக் கடந்து விட்டேன் ”* , என மிகவும் நல்ல படியாக உணர்ந்தேன். ஆனால் அந்த நபருக்கு , நான் அந்த நபருடன் போட்டி போட்டது கூட தெரியவில்லை. அவரைக் கடந்த பிறகு, நான் அவரைக் கடப்பதிலே என்னுடைய கவனம் சென்றதால் உணர்ந்து கொண்டவை….. 1. என
திருவோடு ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான். அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான். இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம். எவன் வந்தாலும் பிச்சை கேட்பான். ஒருநாள் ஒரு துறவியிடம் போய் தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டான். முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார். சட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை பிடுங்கினார். பிச்சைக்காரன் பயந்து போனான். துறவி தன் பிச்சை ஓட்டை எடுத்துக் கொள்வாரோ என்னு பயந்தான். ஆனால் அந்த துறவியோ அந்த ஓட்டை மேலும் கீழும் ஆராய்ந்தார். பிறகு பிச்சைக்காரனைப் பார்த்து “எவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே?” எனக் கேட்க, “நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி!” என்றான் பிச்சைக்காரன். இந்தப் “பிச்சை” ஓட்டை எவ்வளவு காலமா வச்சிருக்க? என அவர் மறுபடியும் கேட்க.. எங்க தாத்தா, அப்பான்னு இரண்டு தலைமுறைக்கு முன்னாடில இருந்தே இந்த ஓட்டை வச்சிருக்கோம். யாரோ ஒரு மகான்கி

சிந்தனைச் சிதறல் 21-03-2021

கவியரசு கண்ணதாசனின் புஷ்பமாலிகா – மூன்று உணா்ச்சி சூறாவளியின் மைய மண்டபத்தில் மனித ஈசல் தவியாய் தவிக்கிறது. பின்னிப் பின்னித் தொடரும் ஆசைகளால் மனித உள்ளம் கண்ணாடித் துண்டுகள் போல் சிதறுகிறது. திரும்பத் திரும்ப அதை ஒட்ட வைத்து உள்ளம் புதுப்பிக்கப்படுகிறது. நின்ற இடத்திலேயே வளரும் வரை வளா்ந்து, நீ வழங்கிய வயது வரை வாழ்ந்து, பட்டுப் போகும் மரமாக உள்ளமும் இருக்குமானால், சலனங்களும் சம்பவங்களும் இல்லை. வயிறு பசியை அறிவதோடும், உடல் காமத்தை அறிவதோடும் வாழ்க்கைச் சக்கரம் முடிந்து விடுமானால் குழப்பங்கள் இல்லை. அசைவன, அசையாதன, ஊா்வன, பறப்பன ஆகியவற்றில் இல்லாத இந்த “உள்ளம்” மனிதனுக்கு மட்டும்  ஏன் வழங்கப்பட்டது? காாியங்களை விட, நினைவுகளே மனிதனைச் சித்திரவதை செய்கின்றன. அந்த உள்ளமும் உண்மையை, பொய்யை அறிந்து கொள்ள முடியாத உள்ளமாக இருந்து விட்டால், ஒவ்வொரு படிக்கட்டிலும் ஏமாற்றங்கள் காத்திருக்கின்றன. ஆசை, பரபரப்பு, ஆத்திரம், கோபம், துக்கம் அத்தனை அலைகளும் இந்தச் சின்னஞ் சிறிய உள்ளத்திலிருந்தே எழுகின்றன. கண்கள் போக முடியாத தூரத்துக்கும் எண்ணங்கள் ஓடுகின்றன. நடக்கக் கூடியதை மறந்து விடும்  உள்ளம். நடக்க
👉 *ஏழும் அதன் புனிதங்களும்* 👈 77777777777777777777777777777777777777777777 🍒 👉 *ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு* 👈🍒 ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ 🙏 ரிஷிகள் ஏழு…!! அகத்தியர் காசியபர் அத்திரி பரத்வாஜர் வியாசர் கவுதமர் வசிஷ்டர்…!! ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ 🙏 கன்னியர்கள் ஏழு…!! பிராம்மி மகேஸ்வரி கௌமாரி வைஷ்ணவி வராகி இந்திராணி சாமுண்டி…!! 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 🙏 சஞ்சீவிகள் ஏழு…!! அனுமன் விபீஷணர் மகாபலி சக்கரவர்த்தி மார்க்கண்டேயர் வியாசர் பரசுராமர் அசுவத்தாமர்…!! 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 🙏 முக்கிய தலங்கள் ஏழு…!! வாரணாசி அயோத்தி காஞ்சிபுரம் மதுரா துவாரகை உஜ்ஜைன் ஹரித்வார்…!! 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 🙏 நதிகள் ஏழு…!! கங்கை யமுனை கோதாவரி சரஸ்வதி நர்மதா சிந்து காவிரி…!! 🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂 🙏 வானவில் நிறங்கள் ஏழு…!! ஊதா கருநீலம் நீலம் பச்சை மஞ்சள் ஆரஞ்சு சிவப்பு…!! 🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐 🙏 நாட்கள் ஏழு…!! திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி ஞாயிறு…!! ♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️ 🙏 கிரகங்கள் ஏழு…!! சூரியன் சந்திரன் செவ்வாய் புதன
Welcome to Gengs+! c0m inet is renamed as Gengs+. Social status, images, short videos and more will be Published in Gengs+.